அரசு பள்ளிகளில் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - தொடக்கக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!
Aug 6, 2025, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பள்ளிகளில் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை – தொடக்கக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு பள்ளிகளில் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் முறையாக வகுப்புகள் நடத்தப்படுகிறதா, உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது ஆகியவற்றை குறித்து மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்கு செல்லாமல் வேறு நபர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்திவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான புகார்கள் அதிகரித்துவந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் பற்றி முறையான தகவல்களை கொடுக்காத தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: government schoolsDirectorate of Elementary Educationconduct classes with other peoplesregional education officers
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Next Post

துரைப்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை – 4 பேர் கைது!

Related News

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies