வரி ஏய்ப்பு புகார் - சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Oct 2, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரு தனியார் சோலார் நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒ.பி.ஜே மற்றும் பி-விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு தனியார் சோலார் நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சோலார் பேனல் மற்றும் காற்றாலைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில், மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் புகார்கள் குவிந்தன.

அதனடிப்படையில் சென்னை உட்பட அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  ஆந்திராவில் உள்ள இந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: P-Wind Energy Pvt LtdEnforcement departmentMAHARASHTRAraid in 15 locationsprivate solar companies.OBJ
ShareTweetSendShare
Previous Post

கடலூரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – அரசு மருத்துவமனையில் அனுமதி!

Next Post

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் – முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies