தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் - முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!
Jul 4, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் – முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்தப் புகாரில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ” தாம் வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags: Madurai high courtanticipatory bailactress KasthuriTelugu people.
ShareTweetSendShare
Previous Post

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

பாஜகவுடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies