சுடுகாடு ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!
Jan 23, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுடுகாடு ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை தெப்பக்குளம் அருகே சுடுகாடு ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஐராவதநல்லூரில் உள்ள சுடுகாட்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நல்லமணி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இங்கு மதுபோதையில் வந்த தெப்பகுளம் காவல்நிலைய காவலர் ஆனந்த் என்பவர், சாதி பெயரை கூறி நல்லமணியை தாக்கியுள்ளார்.

இதில் தலையில் படுகாயமடைந்த நல்லமணி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த விசிகவினர், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டதால் காவலர் நல்லமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சடலத்தை எரிப்பதற்கு கூட போலீசார் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags: The policeman who assaulted the crematorium employee was fired!
ShareTweetSendShare
Previous Post

2 போலி மருத்துவர்கள் கைது! – கிளினிக்கிற்கு சீல்!

Next Post

18 அம்ச கோரிக்கைகளுக்காக கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த ஈரான் – நிர்வாணப்படுத்தி தாக்குதல்..பதைபதைக்க வைக்கும் அரசின் கொடூரம்!

ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் – வர்த்தகத்தில் நம்பர் ஒன் இந்தியா..அதிர்ச்சியில் அமெரிக்கா!

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies