10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! - 3 சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு !
Jan 14, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! – 3 சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு !

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

பங்களாமேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 10 வயது சிறுவனுக்கு அதே விடுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் பள்ளி முடிந்து விடுதிக்கு செல்லாத சிறுவன் தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் 3 சிறுவர்கள் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags: Sexual harassment of a 10-year-old boy! - 3 boys locked in reform school!
ShareTweetSendShare
Previous Post

அபாயமான காற்று மாசு மூச்சு திணறும் டெல்லி!

Next Post

கொடைக்கானலில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies