கொடைக்கானலில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்!
Jul 25, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானலில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Nov 12, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மலைகளில் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்றம், உத்தரவை மீறி அவற்றை பயன்படுத்துவோரிடம் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து சுங்கச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபடும் ஊழியர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக ஆங்காங்கே அறிவிப்பு பதாகைகள் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Argument with touristscustoms staff in Kodaikanal!
ShareTweetSendShare
Previous Post

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! – 3 சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு !

Next Post

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது! : பாலச்சந்திரன்

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies