சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது!
Jun 30, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் 100 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பணியாளர்கள் குடும்பத்துடன் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 11 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை மாலை 4 மணிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.

மேலும், வெளியூர்களில் இருந்து கூடுதலாக ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அழைத்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தக்கோரி மாற்றுத் திறனாளிகள் ஆணையராக அலுவலகம், காவல்துறையிடம் கடிதம் வழங்கியது.

அதன்பேரில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டனர்.

 

Tags: ChennaiDisabled Tasmac employees demoDisabled Tasmac employees arrrest
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Next Post

அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை : இதுதான் போலி திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா? – எல்.முருகன் கேள்வி

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

தேனி கண்டமனூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நிறைவேறிய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

இறுதி கட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள்!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies