மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jul 1, 2025, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் பிரதமரானதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை என ம பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சத்ரபதி ஷாம்பாஜி நகரில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த அவர், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பிரிவினைவாதத்தை அக்கட்சி கையில் எடுப்பதாக குற்றம்சாட்டினார். தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதாகவும், இதுதொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.

நாட்டுக்கும் தகுதிக்கும் இடஒதுக்கீடு எதிரானது என்பதே காங்கிரஸின் முழக்கம் என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தாம் பிரதமராக இருப்பதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித்தார்.

Tags: backward casteChhatrapati Shambhaji Nagar.Congressprime minister modiMaharashtra Legislative Assembly election
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies