மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Nov 12, 2025, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் பிரதமரானதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை என ம பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சத்ரபதி ஷாம்பாஜி நகரில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த அவர், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பிரிவினைவாதத்தை அக்கட்சி கையில் எடுப்பதாக குற்றம்சாட்டினார். தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதாகவும், இதுதொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.

நாட்டுக்கும் தகுதிக்கும் இடஒதுக்கீடு எதிரானது என்பதே காங்கிரஸின் முழக்கம் என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தாம் பிரதமராக இருப்பதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித்தார்.

Tags: prime minister modiMaharashtra Legislative Assembly electionbackward casteChhatrapati Shambhaji Nagar.Congress
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies