மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 15, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் பிரதமரானதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை என ம பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சத்ரபதி ஷாம்பாஜி நகரில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த அவர், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பிரிவினைவாதத்தை அக்கட்சி கையில் எடுப்பதாக குற்றம்சாட்டினார். தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதாகவும், இதுதொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.

நாட்டுக்கும் தகுதிக்கும் இடஒதுக்கீடு எதிரானது என்பதே காங்கிரஸின் முழக்கம் என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தாம் பிரதமராக இருப்பதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித்தார்.

Tags: Congressprime minister modiMaharashtra Legislative Assembly electionbackward casteChhatrapati Shambhaji Nagar.
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies