சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!
Sep 18, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் – பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வானமே எல்லை திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட 30 ஏழை குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

குழந்தைகள் தினத்தையொட்டி சென்னையில் தன்னார்வ சமூக அமைப்பு ஆதரவற்ற ஏழை குழந்தைகள் 30 பேரை தேர்வு செய்து, சேலத்திற்கு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகளுடன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரஹைனா மற்றும் தனியார் சமூக அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளும் வந்தனர்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்துக் கொடுத்து குழந்தைகளை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அனைவரும் தனி வாகனம் மூலம் ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: children's daysalem District Collector Brinda Devivaname ellaipoor children flight journey
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மகேஷ் கிச்சி தேர்வு!

Next Post

பாஜக தமிழக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி!

Related News

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies