சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!
Apr 30, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் – பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வானமே எல்லை திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட 30 ஏழை குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

குழந்தைகள் தினத்தையொட்டி சென்னையில் தன்னார்வ சமூக அமைப்பு ஆதரவற்ற ஏழை குழந்தைகள் 30 பேரை தேர்வு செய்து, சேலத்திற்கு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகளுடன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரஹைனா மற்றும் தனியார் சமூக அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளும் வந்தனர்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்துக் கொடுத்து குழந்தைகளை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அனைவரும் தனி வாகனம் மூலம் ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: children's daysalem District Collector Brinda Devivaname ellaipoor children flight journey
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மகேஷ் கிச்சி தேர்வு!

Next Post

பாஜக தமிழக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி!

Related News

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies