வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதர்கள் மண்டியும், கழிவுகள் நிரம்பியும் காணப்படும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பல்வேறு விதமான பறவைகளை கண்டு களிப்பதற்கும், நேரத்தை செலவிடுவதற்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது.

மியான்மர், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு வருகை தந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு தேசிய அளவில் புகழ்பெற்றதாக திகழும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டி காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது

நத்தை, கொத்தி நாரை, பாம்பு, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன் என ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேடந்தாங்கள் ஏரி நிரம்பி கடந்த ஆண்டு முழுமையாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு வளையபுத்தூர் ஏரியிலிருந்து வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டியும் குப்பைக் கழிவுகள் நிரம்பியும் காணப்படுகிறது

ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக தூர்வாரப்படும் கால்வாய்களை, நடப்பாண்டில் தூர்வாராமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாக வனத்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

உத்திரமேரூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியிருக்கும் நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை முழுமையாக தூர்வாரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ChengalpattuVeddangal Bird SanctuaryWater flow is completely affected in veddangal
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

Next Post

கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies