வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை - சிறப்பு தொகுப்பு!
Nov 18, 2025, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதர்கள் மண்டியும், கழிவுகள் நிரம்பியும் காணப்படும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பல்வேறு விதமான பறவைகளை கண்டு களிப்பதற்கும், நேரத்தை செலவிடுவதற்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது.

மியான்மர், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு வருகை தந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு தேசிய அளவில் புகழ்பெற்றதாக திகழும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டி காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது

நத்தை, கொத்தி நாரை, பாம்பு, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன் என ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேடந்தாங்கள் ஏரி நிரம்பி கடந்த ஆண்டு முழுமையாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு வளையபுத்தூர் ஏரியிலிருந்து வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டியும் குப்பைக் கழிவுகள் நிரம்பியும் காணப்படுகிறது

ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக தூர்வாரப்படும் கால்வாய்களை, நடப்பாண்டில் தூர்வாராமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாக வனத்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

உத்திரமேரூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியிருக்கும் நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை முழுமையாக தூர்வாரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ChengalpattuVeddangal Bird SanctuaryWater flow is completely affected in veddangal
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

Next Post

கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies