டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத பாகுபாடு - உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு!
Sep 30, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத பாகுபாடு – உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுவது மற்றும் பிற மதத்தினரை இஸ்லாமிற்கு மத மாற்றம் செய்வது குறித்த அறிக்கையை உண்மை கண்டறியும் குழு வெளியிட்டது.

ஜே.எம்.ஐ. என அழைக்கப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில், முஸ்லீம் அல்லாதவர் என்ற காரணத்தால் ராம் நிவாஸ் என்பவர் பாகுபாடு காட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து கால் ஃபார் ஜஸ்டிஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால், ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ எஸ்.என். திங்ரா, முன்னாள் டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீ எஸ்.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது..

இந்நிலையில் அந்த குழு முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுதல் மற்றும் மத மாற்றம் செய்வது குறித்த தங்களது அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி முஸ்லிம் அல்லாத ஒருவர் மாணவராகவோ அல்லது ஆசிரியராகவோ இருந்தாலும் அந்த பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.முஸ்லீம் அல்லாதவர்களுடன் தவறாக நடந்து கொள்வது, கேலி செய்வது மற்றும் பாகுபாடு காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல முஸ்லிம் அல்லாத ஆசிரியர்களுக்கான உட்காரும் இடம், அறை, தளவாடங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பிரச்னைகளால் பழங்குடியின மாணவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்தது.

சில மதம் மாறிய முஸ்லிம்கள் தங்களைப் போலவே பிறரையும் மிகவும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்ற முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜே.எம்.ஐ. குறித்த அறிக்கை, உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நித்யநாத் ராய், கல்வி அமைச்சகம் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும் என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

Tags: delhifact-finding committeedelhi Jamia Millia Islamic Universitydiscrimination against non-Muslims
ShareTweetSendShare
Previous Post

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை

Next Post

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies