டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத பாகுபாடு - உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு!
Jan 14, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத பாகுபாடு – உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுவது மற்றும் பிற மதத்தினரை இஸ்லாமிற்கு மத மாற்றம் செய்வது குறித்த அறிக்கையை உண்மை கண்டறியும் குழு வெளியிட்டது.

ஜே.எம்.ஐ. என அழைக்கப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில், முஸ்லீம் அல்லாதவர் என்ற காரணத்தால் ராம் நிவாஸ் என்பவர் பாகுபாடு காட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து கால் ஃபார் ஜஸ்டிஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால், ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ எஸ்.என். திங்ரா, முன்னாள் டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீ எஸ்.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது..

இந்நிலையில் அந்த குழு முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பாகுபாடு காட்டுதல் மற்றும் மத மாற்றம் செய்வது குறித்த தங்களது அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி முஸ்லிம் அல்லாத ஒருவர் மாணவராகவோ அல்லது ஆசிரியராகவோ இருந்தாலும் அந்த பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.முஸ்லீம் அல்லாதவர்களுடன் தவறாக நடந்து கொள்வது, கேலி செய்வது மற்றும் பாகுபாடு காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல முஸ்லிம் அல்லாத ஆசிரியர்களுக்கான உட்காரும் இடம், அறை, தளவாடங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பிரச்னைகளால் பழங்குடியின மாணவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்தது.

சில மதம் மாறிய முஸ்லிம்கள் தங்களைப் போலவே பிறரையும் மிகவும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்ற முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜே.எம்.ஐ. குறித்த அறிக்கை, உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நித்யநாத் ராய், கல்வி அமைச்சகம் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும் என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

Tags: delhi Jamia Millia Islamic Universitydiscrimination against non-Muslimsdelhifact-finding committee
ShareTweetSendShare
Previous Post

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை

Next Post

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies