மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டரை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!
Oct 21, 2025, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டரை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது தமது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​எனது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல் முறையை பாஜக நம்புகிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது. ஆரோக்கியமான தேர்தல் முறைக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் . உலகின் வலிமையான ஜனநாயக நாடாக இந்தியாவை நிலைநிறுத்த ல் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக  யவத்மாலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவுரங்காபாத்துக்கு சத்ரபதி ஷாம்பாஜி நகர் என பெயர் சூட்டியபோது அதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்ததை நினைவுகூர்ந்த அமித்ஷா, உண்மையான சிவசேனா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா என கேள்வி எழுப்பினார்.

மேலும், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிதான் உண்மையான சிவசேனா என்றும் அமித்ஷா கூறினார்.

 

Tags: Maharashtra electionMAHARASHTRAHingoli Assembly constituencyElection Commission officialshelicopter inspectedstrongest democracy
ShareTweetSendShare
Previous Post

மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் திமுக, அதிமுக – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Next Post

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி கொண்டாட்டம்!

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

திரையரங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்!

கிருஷ்ணகிரி : சாலையோர மின்கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சம்!

ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!

இந்திய- வங்கதேச எல்லையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

காவலர்கள் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies