ஸ்ரீபெரும்புதூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கரும்புகை - வாகன ஓட்டிகள் அச்சம்!
Nov 3, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கரும்புகை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் ஜங்ஷன் அருகே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு டாடா ஏஸ் வாகனம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென வாகனத்தில் இருந்து கரும்புகை வெளியேற தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் கடந்து சென்றனர்.

Tags: SriperumbudurMotorists panickedfumes came out of a vehicle carrying gas cylinders
ShareTweetSendShare
Previous Post

2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கிய விழா – அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழாவில் சர்ச்சை!

Related News

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி போராட்டம்!

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பணம் கிடைக்காததால் இருவரை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள்!

ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பியவர் வேதனை!

ஈரோடு : கந்து வட்டி கொடுமை – தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

திமுக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

ராகுல்காந்தி உள்ளிட்டோரை விமர்சித்த உ.பி முதல்வர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies