ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Aug 16, 2025, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஹேமந்த் சோரன் ஊடுருவல்காரர்களை அனுமதித்து, ஆதிவாசிகளின் மக்கள்தொகை மற்றும் நிலங்களை குறைத்ததாக குற்றம் சாட்டினார். இந்த ஊடுருவல்காரர்கள் ஜார்க்கண்ட் இளைஞர்களின் வேலைகளை பறிப்பதாகவும் அவர் கூறினார்.

பாஜக அரசு அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வங்கதேசத்துக்கு அனுப்ப கூறிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்துக்கு சென்றதாகவும் அமித்ஷா கூறினார்.

Tags: Jharkhandhome minister amit shahinfiltratorsHemant Soran governmentDumka
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை – பலத்த பாதுகாப்பு!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies