மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை - பலத்த பாதுகாப்பு!
Aug 20, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை – பலத்த பாதுகாப்பு!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிர்பாம் மாவட்டத்தில் மீண்டும் குக்கி, மெய்தேய் மக்களிடையே இன வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள அரமாய் தெங்கோல் பகுதியில் கடந்த திங்களன்று புகுந்த கிளர்ச்சியாளர்கள், மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட 6 பேரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், மணிப்பூர் மீண்டும் சில இடங்களில் போராட்டம் வெடித்தது.

லாம்லாய், சாலோ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு தந்து அமைதி காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Tags: manipur6-killedManipur violenceZiribamAramai Tengkol
ShareTweetSendShare
Previous Post

ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies