மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை - பலத்த பாதுகாப்பு!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை – பலத்த பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிர்பாம் மாவட்டத்தில் மீண்டும் குக்கி, மெய்தேய் மக்களிடையே இன வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள அரமாய் தெங்கோல் பகுதியில் கடந்த திங்களன்று புகுந்த கிளர்ச்சியாளர்கள், மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட 6 பேரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், மணிப்பூர் மீண்டும் சில இடங்களில் போராட்டம் வெடித்தது.

லாம்லாய், சாலோ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு தந்து அமைதி காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Tags: manipur6-killedManipur violenceZiribamAramai Tengkol
ShareTweetSendShare
Previous Post

ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies