புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!
Sep 5, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் இங்கிருந்து ஒரு மைக்ரோசாஃப்ட் அல்லது ஆப்பிள் போன்ற நிறுவனத்தை ஏன் உருவாக்க முடியாது? என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடியின் XTIC எனும் ஆராய்ச்சி மையத்தில் இந்தாண்டிற்கான மெய்நிகர் தொழில்நுட்ப இசையமைப்பாளர் விருது, ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் எனவும், புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதால் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

 

Tags: A.R. RahumanVirtual Technology Composer of the Year awardMicrosoftartificial intelligence technology.talended Indian youths
ShareTweetSendShare
Previous Post

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Next Post

சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சிகளுடன் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்!

Related News

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

Load More

அண்மைச் செய்திகள்

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு : அர்ஜூன் சம்பத்

’கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜஸ்தான் : பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி வினோத வழிபாடு!

ஐக்கிய அரபு அமீரகம் : வணிக வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!

ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies