அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!
May 2, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மூன்றறை ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என, திமுகவின் கூட்டணியில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி குற்றம்சாட்டியுள்ளார்.

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, இலங்கையில் சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதன் கருப்பொருளை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வந்து தமிழகத்தையும், தொழிலாளர்களை சுரண்டுவதை திமுக அரசு தொழில் வளர்ச்சி எனக் கூறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

சாம்சங் நிறுவனத்திடம் தமிழக அரசு சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்ட நாகை மாலி, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற முறையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

Tags: DMKtamil nadu governmentgovernment employeesMarxist Communist MLA Nagai maliTamil Nadu Government Employees Association
ShareTweetSendShare
Previous Post

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Next Post

புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies