ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
Aug 15, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

Web Desk by Web Desk
Nov 18, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்வதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் ஜவுளி உற்பத்தி வரும் 2030ஆம் ஆண்டு 350 பில்லியன் டாலராக உயரும் என்று கூறினார். தற்போது 4 கோடியே 6 லட்சமாக உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டு 6 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags: Tamil NaduMinister of Textiles Giriraj Singhtextile production.National Institute of Fashion Design and TechnologyTaramani
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை – பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Next Post

ஈரோடு குழந்தை விற்பனை விவகாரம் – மேலும் ஒருவர் கைது!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies