மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஆசிரியர் புகார்!
Aug 22, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஆசிரியர் புகார்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபா, வண்ணாந்துறை புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும் தனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் அபகரிக்க தலைமை ஆசிரியர் முத்துராமசாமி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த முத்துராமசாமியின் ஆதரவாளர்கள், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியை பிரபா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: A female teacher complained to the district police superintendent's office!
ShareTweetSendShare
Previous Post

பாரத மாதா சிலையை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பாஜகவினர் !

Next Post

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர்களில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை! – உணவு பாதுகாப்புத்துறை

Related News

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies