மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஆசிரியர் புகார்!
May 7, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஆசிரியர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபா, வண்ணாந்துறை புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும் தனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் அபகரிக்க தலைமை ஆசிரியர் முத்துராமசாமி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த முத்துராமசாமியின் ஆதரவாளர்கள், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியை பிரபா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: A female teacher complained to the district police superintendent's office!
ShareTweetSendShare
Previous Post

பாரத மாதா சிலையை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பாஜகவினர் !

Next Post

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர்களில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை! – உணவு பாதுகாப்புத்துறை

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies