பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
Aug 19, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி-20 மாநாடு நிறைவு பெற்றதும் பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி-20 மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பிரேஸில் அதிபர் லூலா டா சில்வாவை சந்தித்தார். அப்போது எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவது என தலைவர்கள் இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.

இதேபோல கடந்த ஆண்டில் இந்தியா ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நிலையில், பிரதமர் மோடியிடமிருந்து கிடைத்த உத்வேகத்தின் மூலம் நிகழாண்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரேஸில் அதிபர் லூலா டா சில்வா தெரிவித்தார்.

இதேபோல் பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டில் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல பிரிட்டனின் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister modiRio de JaneiroG-20 SummitBrazilian President Lula da Silva
ShareTweetSendShare
Previous Post

கேரளா, பஞ்சாப், உ.பி.யில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் – முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies