பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
Jan 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி-20 மாநாடு நிறைவு பெற்றதும் பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி-20 மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பிரேஸில் அதிபர் லூலா டா சில்வாவை சந்தித்தார். அப்போது எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவது என தலைவர்கள் இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.

இதேபோல கடந்த ஆண்டில் இந்தியா ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நிலையில், பிரதமர் மோடியிடமிருந்து கிடைத்த உத்வேகத்தின் மூலம் நிகழாண்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரேஸில் அதிபர் லூலா டா சில்வா தெரிவித்தார்.

இதேபோல் பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டில் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல பிரிட்டனின் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister modiRio de JaneiroG-20 SummitBrazilian President Lula da Silva
ShareTweetSendShare
Previous Post

கேரளா, பஞ்சாப், உ.பி.யில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

மணிப்பூர் வன்முறைக்கு ப.சிதம்பரமே காரணம் – முதலமைச்சர் பிரேன் சிங் குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies