அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ரோபோட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 26 ஆம் தேதி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சுதந்திரங்கள் குறித்த ஒருங்கிணைந்த பயிலகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் அனைத்தும் ஏடுகளில் பொறிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாதனங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அருங்காட்சியகத்திற்கு வரும் தனி நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக அரை மனித ரோபாவை ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், ஐஐடி சென்னையும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக செயல்படும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு சட்டத்த்தின் அத்தனை அம்சங்களையும் உரிமைகளையும் இந்த ரோபாவால் விளக்க முடியும் என்கின்றனர் ரோபோவை வடிவமைத்த வல்லுநர்கள்

60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபா, அரை மனித உருவத்துடன் 4 சிறிய சக்கரங்கள் உடன் நகரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இந்த ரோபோவுடன் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீன் வாயிலாக கமெண்டுகளை கொடுத்தும் இயக்கச் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அனைவராலும் ரசிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபா, தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

 

Tags: Jindal Global University in SonipatIIT MadrasHaryanaJindal Global Universitysemi-human robot
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் : கயானாவை இந்தியா குறிவைப்பது ஏன்? சிறப்பு கட்டுரை!

Next Post

தஞ்சை தமிழ் பல்கலைக்​கழக பணி நியமன விவகாரம் – விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies