அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot - சிறப்பு கட்டுரை!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ரோபோட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 26 ஆம் தேதி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சுதந்திரங்கள் குறித்த ஒருங்கிணைந்த பயிலகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் அனைத்தும் ஏடுகளில் பொறிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாதனங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அருங்காட்சியகத்திற்கு வரும் தனி நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக அரை மனித ரோபாவை ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், ஐஐடி சென்னையும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக செயல்படும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு சட்டத்த்தின் அத்தனை அம்சங்களையும் உரிமைகளையும் இந்த ரோபாவால் விளக்க முடியும் என்கின்றனர் ரோபோவை வடிவமைத்த வல்லுநர்கள்

60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபா, அரை மனித உருவத்துடன் 4 சிறிய சக்கரங்கள் உடன் நகரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இந்த ரோபோவுடன் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீன் வாயிலாக கமெண்டுகளை கொடுத்தும் இயக்கச் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அனைவராலும் ரசிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபா, தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

 

Tags: Jindal Global Universitysemi-human robotJindal Global University in SonipatIIT MadrasHaryana
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் : கயானாவை இந்தியா குறிவைப்பது ஏன்? சிறப்பு கட்டுரை!

Next Post

தஞ்சை தமிழ் பல்கலைக்​கழக பணி நியமன விவகாரம் – விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies