நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!
May 26, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்காக அதன் அருகேயுள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களின் 633 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

நிலங்களை கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடம் அமைத்துத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிராம மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை, நிலங்களை கையகப்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

Tags: MaduraiChinna Odippuexpansion of Madurai Airportprotest withdraw
ShareTweetSendShare
Previous Post

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Next Post

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவம் – பயிற்சி வழக்கறிஞர் மனைவியும் கைது!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies