நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!
Jul 27, 2025, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்காக அதன் அருகேயுள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களின் 633 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

நிலங்களை கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடம் அமைத்துத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிராம மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை, நிலங்களை கையகப்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

Tags: Chinna Odippuexpansion of Madurai Airportprotest withdrawMadurai
ShareTweetSendShare
Previous Post

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Next Post

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவம் – பயிற்சி வழக்கறிஞர் மனைவியும் கைது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies