கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான சாதனையை நிகழ்த்தியிருக்கும் காஸிமா குறித்தும், அவரின் விடா முயற்சி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

சிறு வயதில் வீட்டின் சுவர், பீரோ கண்ணாடி, கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றிலும், எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதை எழுதி வைத்து, அதனை அடிக்கடி பார்த்து நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டது அனைவருக்குமே நினைவிருக்கும்.

அப்படியாக முகம் பார்க்கும் கண்ணாடியில் I AM WORLD CHAMPION என எழுதிவைத்து, தன்னைத் தானே தினம் தினம் செதுக்கி ஊக்கப்படுத்தியதோடு அதனை நிஜமாக்கி சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வீராங்கனை காஸிமா..

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6 வது கேரம் போர்டு உலகக்கோப்பை தொடரில் தனி நபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்ற காஸிமா ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்.

அதிலும் தனி நபர் பிரிவில் இறுதிப் போட்டியில் சக இந்தியரான 12 முறை தேசிய சாம்பியன் மற்றும் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று ராஷ்மி குமாரியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுள்ளார் காஸிமா….

காஸிமா வெற்றி அவர் குடும்பத்தை சார்ந்தவர்களின் வெற்றி மட்டுமே அல்ல, அவர் வசித்து வரும் ஒட்டுமொத்த புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதி மக்களின் வெற்றியாக அமைந்துள்ளது. காஸிமாவின் வெற்றியை செரியன் நகர் மக்கள் இரவோடு இரவாக கொண்டாடிய விதம், காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

7 வயது முதலே சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள கேரம் போர்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காஸிமாவின் பயிற்சியாளர் அவருடையை தந்தை மஹபூப் பாஷா தான் என்பது தான் கூடுதல் தகல். காலையில் ஆட்டோ ஓட்டுநராகவும் மாலையில் கேரம் போர்டு பயிற்சியாளராகவும் காஸிமாவோடு சேர்த்து இதுவரை 14 தேசிய சாம்பியன்களை உருவாக்கியுள்ளார் மஹபூப் பாஷா

காஸிமா உலகக் கோப்பை வென்றதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெருமையை தேடித் தந்திருக்கும் காஸிமாவின் வெற்றிப்பயணம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

 

Tags: WORLD CHAMPIONChennaiWashermanpetCarrom World CupKasima
ShareTweetSendShare
Previous Post

சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

Next Post

மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies