சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் - செல்போன் கட்டண உயர்வு காரணமா?
Aug 16, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் – செல்போன் கட்டண உயர்வு காரணமா?

Web Desk by Web Desk
Nov 22, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான தரவுகளின் படி, கடந்த ஒரு மாதத்தில் 79 லட்சத்து 69 ஆயிரம் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், 14 லட்சத்து 34 ஆயிரம் சந்தாரர்களை பாரதி ஏர்டெல் நிறுவனமும், 15 லட்சத்து 53 ஆயிரம் சந்தாதாரர்களை வோடபோன் ஐடியா நிறுவனமும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 8 லட்சத்து 49 ஆயிரம் வாடிக்கையாளர்களை ஈர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 46 கோடியே 37 லட்சம் வாடிக்கையாளர்களையும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 38 கோடியே 34 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  செப்டம்பர் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை 9 கோடியே 18 லட்சமாக உயர்த்தியுள்ளது.

மூன்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை 10ல் இருந்து 27சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியதே வாடிக்கையாளர்கள் இழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Tags: 1 crore customersTelecom Regulatory Authority of India.reliance jiotelecom companiesBharti Airtel
ShareTweetSendShare
Previous Post

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Next Post

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

Related News

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies