ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதல் - 3 பேர் பலி!
Nov 15, 2025, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதல் – 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Nov 23, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்….20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ,கோரையாறு பகுதியில் ,எதிரே வந்த லாரி மோதி கோர விபத்தில் சிக்கியது.இதில் லாரி ஓட்டுநரும் தனியார் பேருந்து ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரும் நிகழ்விடத்திலேயே பலியானார்.

மேலும் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 அவசர ஊர்த்திகள்,காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தன.மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: 3 deadRasipuramprivate bus lorry accident
ShareTweetSendShare
Previous Post

அதிமுக தோல்விக்கு அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தான் காரணம் – திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!

Next Post

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் முடக்குவாத நோயாளிகள் – மருத்துவர் இல்லாததால் அவதி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies