மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி - அண்ணாமலை வாழ்த்து!
Aug 13, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – அண்ணாமலை வாழ்த்து!

Web Desk by Web Desk
Nov 23, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் மோடிக்கு  தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணியை அமோக வெற்றிக்கு இட்டுச் சென்றதற்காக பாட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு தழிழக பாஜக சார்பில்  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நமது  பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீர்க்கமான முடிவை அளித்துள்ளனர் மக்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாநிலத்தின் வளர்ச்சி , விளிம்புநிலை மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடைய மஹாயுதியின் சிறந்த வெற்றி அமைந்துள்ளது.

ஜனநாயகத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு,  ஊழல், அதிகார வெறி, பிரித்தாளும், சந்தர்ப்பவாத ஐ.என்.டி.ஐ கூட்டணியை முற்றிலுமாக மகாராஷ்டிரா மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: PM Modiannamalai greetingsmaharastra election result
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

Next Post

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Related News

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies