ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்!
Jul 24, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்!

Web Desk by Web Desk
Nov 25, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றார்.

18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது.  இதில், ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.  டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரை குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி கேபிட்டல்ஸ் 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும்,  ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை டெல்லி கேபிட்டல்ஸ் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டெவான் கான்வே சிஎஸ்கே-வால் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Tags: Rs. Rishabh Pant bought for 27 crores!
ShareTweetSendShare
Previous Post

மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டி!

Next Post

சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு திரும்பினார் அஸ்வின்!

Related News

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

இத்தாலி : கார் ரேசின் போது விபத்துக்குள்ளான அஜித்குமாரின் கார்!

கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா வெற்றி!

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அன்ஷுல் கம்போஜ்!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies