ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்!
Jun 14, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றார்.

18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது.  இதில், ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.  டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரை குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி கேபிட்டல்ஸ் 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும்,  ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை டெல்லி கேபிட்டல்ஸ் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டெவான் கான்வே சிஎஸ்கே-வால் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Tags: Rs. Rishabh Pant bought for 27 crores!
ShareTweetSendShare
Previous Post

மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டி!

Next Post

சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு திரும்பினார் அஸ்வின்!

Related News

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

‘நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி – குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies