முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து பேசியதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக பொறுப்பாளர் அருள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதேப்போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதேப்போன்று கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமகவினரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

Tags: Protest against the Chief Minister!
ShareTweetSendShare
Previous Post

கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

Next Post

ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் அச்சம்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies