முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
Jan 14, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து பேசியதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக பொறுப்பாளர் அருள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதேப்போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதேப்போன்று கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமகவினரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

Tags: Protest against the Chief Minister!
ShareTweetSendShare
Previous Post

கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

Next Post

ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் அச்சம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies