முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
Aug 21, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து பேசியதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக பொறுப்பாளர் அருள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதேப்போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதேப்போன்று கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமகவினரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

Tags: Protest against the Chief Minister!
ShareTweetSendShare
Previous Post

கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

Next Post

ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் அச்சம்!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies