வீணான ரூ.89 கோடி! : வெள்ளத்தில் மிதக்கும் பட்டாலியன் அலுவலகம்!
Oct 9, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீணான ரூ.89 கோடி! : வெள்ளத்தில் மிதக்கும் பட்டாலியன் அலுவலகம்!

Web Desk by Web Desk
Nov 27, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் பட்டாலியன் போலீஸ் படைக்காக கட்டிமுடிக்கப்பட்ட அலுவலகம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 12வது பட்டாலியன் போலிஸ் படைக்காக ராமநாதபுரம் மாவட்டம் அடுத்த சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் 79 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அலுவலகம், கவாத்து மைதானம், ஆயுதங்கள் வைப்பறை, குடியிருப்புகள் என அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்கள் தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருக்கும் கட்டடங்கள் இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் பட்டாலியன் அலுவலகம் தொடங்கி கவாத்து மைதானம் வரை அனைத்து பகுதிகளும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றுவதோடு, இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் பட்டாலின் படை குடியிருப்பு கட்டடங்களை உடனடியாக திறந்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: floodtamil nadu news todayA waste of Rs.89 crore! : Battalion office floating in flood!
ShareTweetSendShare
Previous Post

கடலில் இறங்க வேண்டாமென சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Next Post

பாமக-திமுக வலுக்கும் மோதல்! : முதலமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாமகவினர்!

Related News

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies