பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை - அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Oct 8, 2025, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை – அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசார் இல்லாமல் சிறுமியை விசாரித்த சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

செம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். இதனையடுத்து சிறுமி வீடு திரும்பிய நிலையில், அவரை காவல்நிலையத்துக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது பெண் போலீசார் இல்லாத நேரத்தில், சிறுமியை தனியாக அழைத்து சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், முத்துக்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.

Tags: sub-inspectorAruppukottaisun inspector transferredinvestigated the girl in the absence of a female police
ShareTweetSendShare
Previous Post

அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Next Post

கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பதிக்கு ஒரே நேரத்தில் இடம்மாறிய 40 காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை!

Related News

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது – நிர்மலா சீதாராமன்

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies