போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு - மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
Jun 17, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு – மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வோருடன் தொடர்பில் இருந்ததுடன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அலிகான் துக்ளக்கிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, கைதான 7 பேரையும் டிசம்பர் 18-ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் கிடைப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள் என்னவாகிறது என்பது தெரியவில்லை என கூறிய அவர் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: judicial custodydrug dealers.Ambattur courtMansoor Ali Khan's sonJ.J. Nagar police
ShareTweetSendShare
Previous Post

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Next Post

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக்காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி!

Related News

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies