போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு - மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
Jan 14, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு – மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Murugesan M by Murugesan M
Dec 5, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வோருடன் தொடர்பில் இருந்ததுடன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அலிகான் துக்ளக்கிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, கைதான 7 பேரையும் டிசம்பர் 18-ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் கிடைப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள் என்னவாகிறது என்பது தெரியவில்லை என கூறிய அவர் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: judicial custodydrug dealers.Ambattur courtMansoor Ali Khan's sonJ.J. Nagar police
ShareTweetSendShare
Previous Post

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Next Post

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக்காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies