சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
Aug 15, 2025, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. 2 மாதங்கள் தொடர்ந்து பூஜை நடைபெறும் நிலையில், சிகர நிகழ்ச்சிகளாக வரும் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளன.

நடை திறக்கப்பட்டு தற்போது 21 நாட்களாகியுள்ள நிலையில், சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரம் சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதேபோல் ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கான முன்பதிவும் நிறைவுபெற்றுள்ளது. தினமும் முன்பதிவு மூலம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜனவரி 16ம் தேதி வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், முன்பதிவு எண்ணிக்கையை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம் எதுவுமில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்த பக்தர்களின் தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் வரை கோயிலுக்கு வருவதில்லை எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Tags: Devasam BoardirumudiSabarimala devotees15 lakh devotees darshansabarimalaSabarimala Ayyappan temple!
ShareTweetSendShare
Previous Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Next Post

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் – கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies