சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் - கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
Nov 16, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் – கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விற்பனை செய்யப்பட்ட நிலங்கள், தீட்சிதர்களால் சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் என பொதுதீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், 2 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை செய்ததாக கூறிய அறநிலையத்துறை, வெறும் 20 ஏக்கருக்கான ஆவணத்தை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கி, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் அன்றைய தினம் கட்டளை தீட்சிதர்களின் பெயர்- முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

Tags: madras high courtHindu Charities DepartmentChidambaram Nataraja TempleDikshidars.lands sold illegaly
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Next Post

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம்  அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies