10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Sep 10, 2025, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Dec 7, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி அறுபத்து ஏழு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த 2013-14-ஆம் ஆண்டில் கிடைத்த 466 பில்லியன் டாலரை காட்டிலும்,  2023-24 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 67 சதவீதம் உயர்ந்து, 778 பில்லியன் டாலராக பதிவாகியிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

இதே காலகட்டத்தில் சர்வதேச ஏற்றுமதியில் நாட்டின் பங்கு ஒன்று புள்ளி ஆறு ஆறு சதவீதத்திலிருந்து ஒன்று புள்ளி எட்டு ஒன்று சதவீதமாக அதிகரித்ததாக கூறியுள்ளார்.  இதன்மூலம் சர்வதேச ஏற்றுமதியில் 20-ஆவது இடத்திலிருந்த இந்தியா, 17-ஆவது இடத்துக்கு முன்னேறியதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: Indiapiyush goyalexports increasedcentral minister piyush goyal
ShareTweetSendShare
Previous Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு – நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies