10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Jul 26, 2025, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Dec 7, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி அறுபத்து ஏழு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த 2013-14-ஆம் ஆண்டில் கிடைத்த 466 பில்லியன் டாலரை காட்டிலும்,  2023-24 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 67 சதவீதம் உயர்ந்து, 778 பில்லியன் டாலராக பதிவாகியிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

இதே காலகட்டத்தில் சர்வதேச ஏற்றுமதியில் நாட்டின் பங்கு ஒன்று புள்ளி ஆறு ஆறு சதவீதத்திலிருந்து ஒன்று புள்ளி எட்டு ஒன்று சதவீதமாக அதிகரித்ததாக கூறியுள்ளார்.  இதன்மூலம் சர்வதேச ஏற்றுமதியில் 20-ஆவது இடத்திலிருந்த இந்தியா, 17-ஆவது இடத்துக்கு முன்னேறியதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: Indiapiyush goyalexports increasedcentral minister piyush goyal
ShareTweetSendShare
Previous Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு – நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies