முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!
திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...
திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...
நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக ...
தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்தில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. சட்டமன்ற ...
மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேற்காசிய போர் தொடர்பாக ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ...
துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ...
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். ...
தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...
சென்னை காட்டாங்குளத்தூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM வளாகத்திற்கு ...
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள "தமிழகம் தலை நிமிர தமிழனின் எழுச்சி பயணம்" நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு ...
பிரதமர் மோடிக்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பியவர்களுக்கு வளர்ச்சியின் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். துக்ளக் வார இதழின் 55வது ஆண்டு ...
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி அறுபத்து ஏழு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ...
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக திகழும் வகையில் நாட்டை வேளாண்மைத் துறை வழிநடத்தும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தகம், தொழில், ...
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளர்களாக செயல்பட்டு, விவசாயிகள் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்கிறார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதன் ஒரு பகுதியாக, தரம் தொடர்பான இளைஞர் விழா தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தப்பட்டது. ...
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த கூட்டு செயல்பாடுகள் தேவை – பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது ...
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புக்களுக்கான எதிர்கால திட்டமிடலுக்கான கருவியாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் இன்று (10.01.2024) ...
இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் ...
2047-ம் ஆண்டுக்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ...
சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் மத்திய அமைச்சர் பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் நமது லட்சியம் ...
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) 77-வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (06-01-2024) பங்கேற்று தலைமை ...
ஐந்தாண்டுகளில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏழைகளின் விகிதாசாரம் 2015-'16 இல் 24.85% ஆக இருந்து ...
உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. 27வது உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டை தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies