பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! - பியூஷ் கோயல்
Apr 29, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புக்களுக்கான எதிர்கால திட்டமிடலுக்கான கருவியாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் இன்று (10.01.2024) நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதமரின் விரைவுசக்தி குறித்த நிகழ்வில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பியூஷ் கோயல்,

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை என கூறியுள்ளார். முழுமையான வளர்ச்சி தொடர்பான முடிவுகளுக்கான தரவுகள்” என்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பிரதமரின் விரைவுசக்தி, இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் உள்கட்டமைப்புக்கான எதிர்கால திட்டமிடல் கருவியாக உள்ளது என்று கூறினார்.

திட்டங்கள் நீண்டகாலம் தாமதமடைதல் மற்றும் செலவு அதிகரிப்பு ஆகிய சவால்கள் முன்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விரைவுசக்தி தொடர்பாக பேசியவர், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்த போது இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத்தை முதலீட்டு மையமாக மாற்றியமைப்பதில் உள்கட்டமைப்பின் முக்கியப் பங்கை உணர்ந்த பிரதமர், வலுவான உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் விரைவுசக்தி மூலம் சிறந்த திட்டமிடல், பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவான தரவுகள் ஒருங்கிணைப்பு ஆகியவை  உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.

உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் ஆனால் செலவுகள்  அதிகரிக்கும் என்றும் அது மக்களையும் பாதிக்கும் எனவும் கூறினார். மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காகவும் விரைவான, திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமரின் விரைவுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், அரசுத் துறைகள் மற்றும் பிரதமரின் விரைவுசக்தி கட்டமைப்பு திட்டக் குழு போன்றவற்றின் பங்கேற்புடன் ஆக்கபூர்வமான உரையாடல்கள் இடம்  பெற்றன.

Tags: piyush goyal
ShareTweetSendShare
Previous Post

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு பொருளாதார வளர்ச்சி! – பிரதமர் மோடி

Next Post

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies