சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி - அடையாள பட்டை மூலம் மீட்பு!
Nov 15, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி – அடையாள பட்டை மூலம் மீட்பு!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்கு தந்தையுடன் சென்ற  சிறுமி மாயமான நிலையில், அடையாளபட்டை மூலம்  மீட்கப்பட்டார்.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் அவர்களை அடையாளம் காணும் வகையிலும், அம்மாநில போலீசார் அடையாள பட்டை வழங்கியுள்ளனர்.

பம்பையிலிருந்து மலை ஏறும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு சென்ற ஊட்டியைச் சேர்ந்த குழந்தை ஒருவர், கூட்ட நெரிசலில் தனது தந்தையை தவறவிட்டுவிட்டார்.

இதையறிந்த போலீசார் சிறுமியின் கையில் இருந்த அடையாள பட்டையில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிறுமி இருக்கும் விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தையிடம் சிறுமியை ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: Keralasabarimalaidentity tag.girl missing in sabarimala
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மையை உறுதி செய்யும் முப்படை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Next Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு!

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies