சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி - அடையாள பட்டை மூலம் மீட்பு!
Aug 14, 2025, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சபரிமலையில் மாயமான தமிழக சிறுமி – அடையாள பட்டை மூலம் மீட்பு!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்கு தந்தையுடன் சென்ற  சிறுமி மாயமான நிலையில், அடையாளபட்டை மூலம்  மீட்கப்பட்டார்.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும், கூட்ட நெரிசலில் அவர்களை அடையாளம் காணும் வகையிலும், அம்மாநில போலீசார் அடையாள பட்டை வழங்கியுள்ளனர்.

பம்பையிலிருந்து மலை ஏறும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு சென்ற ஊட்டியைச் சேர்ந்த குழந்தை ஒருவர், கூட்ட நெரிசலில் தனது தந்தையை தவறவிட்டுவிட்டார்.

இதையறிந்த போலீசார் சிறுமியின் கையில் இருந்த அடையாள பட்டையில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிறுமி இருக்கும் விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தையிடம் சிறுமியை ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: Keralasabarimalaidentity tag.girl missing in sabarimala
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மையை உறுதி செய்யும் முப்படை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Next Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies