முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!
Nov 16, 2025, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Dec 8, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சருக்கு உள்ள அனைத்து  அதிகாரமும்  துணை முதல்வருக்கு உள்ளதாக   அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் துரைமுருகன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி எல்லா துறையும் ஆய்வு செய்யலாம் என்றும், அவருக்கு ஒரு முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும், துணை முதல்வரான உதயநிதிக்கு உள்ளதாக தெரிவித்தார்.

அதனால் உதயநிதியிடம் தான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இவ்வளவு பெரிய மைதானத்தை கொடுத்த நீங்கள், சுற்றுச்சுவர் கட்டித்தரவில்லையே என துரைமுருகன் தெரிவித்தார்.

இதனால், மாடு மேய்ப்பவர்கள் முதல் மது குடிப்பவர்கள் வரை இந்த மைதானத்தை
பயன்படுத்துவதாக அவர் புகார் கூறினார். எனவே, ஸ்டேடியத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தருமாறு அமைச்சராக கேட்கவில்லை, தொகுதி எம்எல்ஏ-வாக கேட்கிறேன் என உதயநிதியிடம் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: Chief Ministervelloredeputy chief ministerminister duraimuruganDeputy Chief Minister Udhayanidhi
ShareTweetSendShare
Previous Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

Next Post

நாட்டை விட்டு வெளியேறிய சிரியா அதிபர் – சிலைகளை இடித்து தள்ளிய கிளர்ச்சியாளர்கள்!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies