முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!
Oct 2, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Dec 8, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சருக்கு உள்ள அனைத்து  அதிகாரமும்  துணை முதல்வருக்கு உள்ளதாக   அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் துரைமுருகன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி எல்லா துறையும் ஆய்வு செய்யலாம் என்றும், அவருக்கு ஒரு முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும், துணை முதல்வரான உதயநிதிக்கு உள்ளதாக தெரிவித்தார்.

அதனால் உதயநிதியிடம் தான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இவ்வளவு பெரிய மைதானத்தை கொடுத்த நீங்கள், சுற்றுச்சுவர் கட்டித்தரவில்லையே என துரைமுருகன் தெரிவித்தார்.

இதனால், மாடு மேய்ப்பவர்கள் முதல் மது குடிப்பவர்கள் வரை இந்த மைதானத்தை
பயன்படுத்துவதாக அவர் புகார் கூறினார். எனவே, ஸ்டேடியத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தருமாறு அமைச்சராக கேட்கவில்லை, தொகுதி எம்எல்ஏ-வாக கேட்கிறேன் என உதயநிதியிடம் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: Chief Ministervelloredeputy chief ministerminister duraimuruganDeputy Chief Minister Udhayanidhi
ShareTweetSendShare
Previous Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

Next Post

நாட்டை விட்டு வெளியேறிய சிரியா அதிபர் – சிலைகளை இடித்து தள்ளிய கிளர்ச்சியாளர்கள்!

Related News

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies