முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ...
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ...
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசின் 65 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மின் இணைப்புகள் அவசர கதியில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை தமிழர் ...
தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான ...
முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கு உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ...
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா ...
தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் ...
முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்ட இடத்தில் பசுமைப் பூங்காவைப் அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ...
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரா கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார். கரீம்நகரில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ...
தனது 56-வது பிறந்தநாளான இன்று, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ...
ராஜஸ்தான் மாநில முதல்வராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ...
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மோகன் யாதவ் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். ...
மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மோகன் யாதவ், அம்மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், நாளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies