புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!
Jul 26, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் பணியின்போது புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையரை, காவல் ஆணையர் மூர்த்தி வாக்கிடாக்கி மூலமாக கடிந்துகொண்டார்.

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 4 பெண் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய உதவி ஆணையர் செந்தில்குமார், பணிநேரத்தின் போது புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, உடனடியாக செந்தில்குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

காவல் ஆணையர் தொடர்புகொள்வதை அறிந்த செந்தில்குமார், பதறியடித்துகொண்டு தியேட்டரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் ரோந்தில் இருப்பதாக காவல் ஆணையரிடம் செந்தில் குமார் பொய் கூறியுள்ளார்.

எனினும் அவர் திரைப்படம் பார்க்க சென்றதை அறிந்த காவல் ஆணையர் மூர்த்தி, எந்தவித பொறுப்பும் இன்றி தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கிறீர்கள் எனக்கூறி உதவி ஆணையரை கடிந்துகொண்டார்.

Tags: Assistant Commissioner who saw the movie Pushpa-2! : Scolded Police Commissioner!tn police
ShareTweetSendShare
Previous Post

ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து நகை பறித்த இருவர் கைது!

Next Post

போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies