ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் - ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் பேச்சு!
Aug 7, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் – ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் பேச்சு!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 10:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த கருத்தரங்கம் மதுரை கே.கே நகரில் நடைபெற்றது. வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம், சுவாமி ஜிதேஸ் சைதன்ய மகராஜ், ஆர்.எஸ்.எஸ் மாநகர தலைவர் மங்கள முருகன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம், ஹிந்துக்கள் ஒருங்கிணைந்தால் அசைக்க முடியாது வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார். மேலும் சிரியா நாட்டு முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஏன்? வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் தமிழன் வேறு, ஹிந்து வேறு, திராவிடன் வேறு என பேசுவதை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: MaduraiKK NagarRSS South India Spokesperson ShriramHindus fight together
ShareTweetSendShare
Previous Post

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

Related News

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 % வரி நியாயமற்றது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies