மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Jul 5, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘ஒரு நூலகமே புத்தகமாக’ என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆளுநர், ஆங்கில வழி பாடத் திட்டங்களில், தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன என்று கூறிய ஆளுநர், பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற இலக்கியங்கள் நடத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.

Tags: Tamil NaduGovernor R.N.RaviPerur Aatheenam Shanthalinga Marudachala Adikalarliterary historical books
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – ஓசூரில் ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் கருத்தரங்கம்!

Next Post

எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் – அண்ணாமலை புகழாரம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies