சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்!
Nov 5, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.

சேலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அரசு தரப்பின் முதல் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, 2 -வது சாட்சி விசாரணை வரும் 16 -ம் தேதிக்கு தள்ளி வைத்தும், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் ஆகியோர் நீதிமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Panna IsmailFakruddinPoonamallee.witness examinationAuditor RameshSalem Auditor Ramesh murder caseRSS executiveBilal Malik
ShareTweetSendShare
Previous Post

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் – விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies