டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான முடிவு - அண்ணாமலை நம்பிக்கை!
Oct 2, 2025, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான முடிவு – அண்ணாமலை நம்பிக்கை!

Web Desk by Web Desk
Dec 14, 2024, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிக்காமல், பத்து மாதங்களுக்கு பிறகு திமுக அரசு நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு ஆரம்ப கட்ட நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அண்ணாமலை, கழிவுநீர் கலக்கவில்லை என பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: tungsten mining issue.Tamil NaduDMK governmentBJP State President AnnamalaiCyclone Fenjal.
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை தீப திருவிழா – போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்!

Next Post

சாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படும் கும்பமேளா – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies