ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!
ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக அரசு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து அவரது பதிவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு ...
ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக அரசு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து அவரது பதிவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு ...
தேர்தல் வாக்குறுதியின்படி, பழனியை மார்ச் 5ம் தேதிக்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு விதித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ...
ராமதாஸை சுற்றியுள்ள பல துரோகிகளில் ஜி.கே.மணிதான் முக்கியமான துரோகி என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அவர், திமுக ஆட்சிக்கு எதிராக ...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, கால தாமதம் ஆவதற்கு திமுக அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ல்லடத்தில் செய்தியாளர்களிடம் ...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டிய பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை ...
திருவாரூர் மற்றும் நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து அரசுப்பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...
அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராநதிய அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ...
திமுக அரசு செய்த குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்- அவர் விடுத்துள்ள ...
திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது ...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி ...
'தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து வானதி ...
கரூரில் சட்டவிரோத கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுப்பதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...
தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் ...
திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் ...
திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...
மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து பெண் உயிரிழந்ததற்கு திமுக அரசின் அலட்சியமே காரணமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...
பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் திமுக அரசு பறிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாவட்டம் சமயநல்லூர் ...
திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழலை அனைவரும் ...
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிர்நீத்த பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ...
பொங்கல் பரிசு ரூ.8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies