DMK government - Tamil Janam TV

Tag: DMK government

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடி வருகிறது என தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் ...

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ...

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

திமுக அரசின் ஊழல் காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ...

அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு – தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!

திமுக அரசு கடந்த ஓராண்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளியதாக அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி சட்டமன்ற ...

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

'திமுக ஆட்சியில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதால் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ...

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற ...

சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார ...

இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

தவறை உணர்ந்து திருந்தி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அறிவாலய அரசு அனுமதிக்கும் என்று நம்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் ஜவுளித்துறைக்கு திமுக பிராந்திய அரசு பூட்டு” போட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ...

10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? – சீமான் கேள்வி!

பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ...

திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்பு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை!

கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் காரணமாக திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அவர் ...

சட்டப்பேரவையில் திமுக ஆட்சியை புகழந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சட்டப்பேரவையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று ...

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக ...

வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

 திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ...

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மோசமான ஆட்சி நடக்கிறது – நயினார் நாகேந்திரன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மோசமான ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், கஞ்சாவை எடுத்து செல்வதாக வேதனை ...

இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் – எல்.முருகன்

திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை கொரட்டூரில் ...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அரசு தேர்வுகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, தாமதமின்றி பணி நியமனம் உள்ளிட்ட 9 அம்ச ...

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, நேரடி ...

மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 5000 வரவு வைத்தது திமுக பிராந்திய அரசு!

மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மகளிருக்கு ...

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக அரசு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து அவரது பதிவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு ...

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

தேர்தல் வாக்குறுதியின்படி, பழனியை மார்ச் 5ம் தேதிக்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு விதித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ...

Page 1 of 11 1 2 11