டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? - சௌமியா அன்புமணி
Apr 13, 2026, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், விவசாயத்தைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேளாண் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கட்சி கொடி கட்டிய வாகனங்கள் இலவசமாக பயணிப்பதாகவும் விமர்சித்தார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து டாஸ்மாக் கடைக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 350 கோடி ரூபாய் செல்வதாகவும் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குகிறார்கள் எனவும் செளமியா அன்புமணி தெரிவித்தார்.

Tags: AnicuttuvelloreDMK governmentTasmac shopsSoumya AnbumaniSoumya Anbumani speech
ShareTweetSendShare
Previous Post

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!

Next Post

ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக பரிசோதனை!

Related News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies