கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டுமென முதலமைச்சர் விஜய்-க்கு We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ...
கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டுமென முதலமைச்சர் விஜய்-க்கு We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ...
அண்டை மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கான 25 சதவீத ...
தமிழகத்தில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், ...
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எந்நேரமும் ...
மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும் என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ...
டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...
காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி ...
500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் ...
டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருதாக, அண்ணாமலை ...
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் க்யூஆர் கோடு முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ...
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies